Monday, March 27, 2017

காணாமல் போனவர்கள் எல்லோருமே இறந்துவிட்டதாக என்னால் கூற முடியாது


னக்கு யுத்த குற்றம் தொடர்பாக நம்பிக்கை இல்லை. யுத்த குற்றம் நடந்திருக்காது என்று உறுதியாக கூற மாட்டேன். அது ஒரு அரசியல்நிலைப்பாடு மட்டுமே என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச யுத்த குற்றம் என்ற கொள்கையில் இருந்திருந்தால் கிராமத்தில் இன்று உள்ளவர்கள்மீது வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். முன்னாள் போராளிகளுக்கு புனருத்தாபனம் செய்திருக்க முடியாது. அவர்களை கைது செய்திருக்க வேண்டும். அப்படியென்றால் யாழ்ப்பாணத்திலுள்ள அரைவாசிப்பேர் சிறைச்சாலைகளில் தான் இன்று  இருந்திருப்பார்கள்.இளைஞர்களும் சிறையில்தான் இருந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவரது இந்த செவ்வி இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

Monday, March 13, 2017

அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு தோட்டத்தின் அவலநிலை


எயாபார்க் தோட்டம்


கிடைப்பதோ நாள் கூலி அதிலும் கிழமைக்கு இரண்டு மூன்று நாள் தான் வேலை.
மாச சம்பளம் 3000 ரூபாவை தாண்டாது. இந்த மூவாயிரம் ரூபாவிலதான் இரண்டு
பிள்ளைகளை படிக்க வைக்கவேண்டும். சாப்பிடணும், மருந்து
எடுத்தக்கொள்ளவேண்டும், டவுனுக்கு போய்வர ஆட்டோவுக்கு கொடுக்கவேண்டும்,
இந்த ரோட்ல பஸ் வாரதே பெரிய விசயம் என்பதால் ஆட்டோவுக்கு அழுக வேண்டி
இருக்கு என தோட்டத்தொழிலாளி ஒருவர் தனது பத்து வருட கண்ணீர் கதையை
கூறுகின்றார்.

Monday, March 6, 2017

இலங்கையின் முதுகெலும்பு நடுவீதியில்

நான்கு நாள் போராட்டமும் பின்னணியும் 


திகாம்பரம் வந்தாரு தொண்டமான் வந்தாரு வேலுக்குமாறும் வந்தாரு எங்கள் பிரச்சினையை பற்றி கேட்க அல்ல.இவங்க எல்லாம்  வோட்டு கேட்டு மட்டும் தான் வந்தாங்க. நாங்க பாத்து வருசமா படுற பாடு இவங்களுக்கு தெரியுமா? எங்க குடும்ப கஷ்டம் பற்றி தெரிஞ்சுக்க கூட அவங்க விரும்பவில்லை. என எயாபார்க் தோட்ட தொழிலாளி ஒருவர் மிகவும் கவலையாக கூறி முடிக்கும் முதலே அவரது மனைவி நான் இனி வேலைக்கு போக மாட்டேன் என்கிறார். ஏன் என்ற பதிலுக்கு முன்னமே அந்த அம்மா ஒரு மாசத்துக்கு ஒரு லீட்டர் ரத்தத்தை இந்த அட்டை கடிச்சி உரிஞ்சிருக்கும். இனி அட்டைக்கு உறிஞ்சக்கூட என் உடம்பில் ரத்தமில்லை.இதெல்லாம் யாருக்கு விளங்கப்போகுது என்று இன்னும் ஏதேதோ முணுமுணுத்தார் என் காதுக்கு விளங்கவில்லை.

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...