Thursday, March 17, 2016

பிச்சை எடுத்து படிக்கும் மலையக மாணவன்

ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டிலுள்ள கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கையை பொறுத்து அமையும். ஒவ்வொரு தனி மனிதரின் முன்னேற்றமும் அவர் பெறும் வாழ்க்கையும் மேம்பட, கல்வி உதவுகிறது. கல்வி கற்றால் தான் தனக்கும், தன் வீட்டிற்கும், நாட்டிற்கும் நன்மைகள் செய்ய முடியும். எனவே தான், கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என நன்னூல் அறிவுறுத்துகிறது.

Monday, March 7, 2016

லசந்த கொலை விசாரணை தவறான வழியில் செல்கிறது


கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க தொடர்பான விசாரணை இன்றும் தவறான வழியிலேயே நடைபெறுவதாக தெரிவித்த பிராந்திய அபிவிருத்தி அமைச்சரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா முன்னாள் ராணுவ கட்டளை தளபதி அல்லது ராணுவ உயர் அதிகாரி இந்த கொலையை செய்தார் என்று நினைத்துக்கொண்டிருந்தால் எப்போதும் உண்மையை கண்டுபிடிக்கமுடியாது என்றும் தெரிவித்தார்.

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...