Sunday, October 23, 2016

தகவல் உரிமைச்சட்டத்தின் மூலம் மக்கள் தகவலை எவ்வாறு பெறலாம்?


ப றவைகள், கால் நடைகள் சுதந்திரமாக திரிகின்றன…. என மனிதர்கள் தங்களுக்குள்ளேயே கிலாசித்துக் கொள்வதுண்டு. ஏன்? மனிதனுக்கு சுதந்திரம் என்பது வரைகறைக்குள் உட்படுத்தப்பட்டதா? எனவும் கேள்வி எழுகின்றன. இருந்த போதிலும் பேசுல், கதைத்ல், கேட்டல், போன்றன மனிதனின் அடிப்படைச் சுதந்திரமாக இருந்தாலும் தகவல்களைப் பெறுதல், அல்லது வழங்குதலும் தற்போதைய காலகட்டத்தில் இன்றியமையாததாகி விட்டதொன்றாகும். ஆனாலும் இலங்கையைப் பொறுத்தவரையில் தகவல்களை விரும்பியவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டாலும் அதனை உத்தியோக யூர்வதாக சட்டரீதியான முறையில் பெறுவதென்பது கடினமாகவே இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இவ்வருடம் இலங்கை நாடாளுமன்றிலே தகவலறியும் உரிமைச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்விடையம் தொடர்பிலே இக்கட்டுரை அமைகின்றது.

Monday, October 10, 2016

யுத்தத்துக்கு பின் வடக்கின் பாலுற்பத்தி...

இலங்கையின் பால் உற்பத்தியாளர்கள்  பசுவின் சாணத்திலும் புல்வெளியிலும் உருண்டு  பிரண்டு தான் சுத்தமான வெள்ளை பாலை பெறுகிறார்கள். அத்தகைய பாலின் குணம் பற்றி நாம் அறிகிறோம். ஆனால் அவர்கள் பாலை பெறுவதற்காக உயிரை கொடுக்கின்றார்கள் என்று நம்மில் எத்தனை பேர் அறிகிறோம். 

Monday, October 3, 2016

வெற்றி போராட்டமா..!


கூட்டு ஒப்பந்த தோல்வியால் மலையக தோட்ட தொழிலார்கள் வீதிக்கு இரங்கி எதிர்ப்பு போராடத்தொடங்கிவிட்ட்டார்கள்.இந்த தோல்வியால் கிடைத்த வெற்றியால்தான் இன்று மலையக மக்கள் ஒன்றுசேர்ந்துள்ளனர் என்றும் கூறலாம். ஆனால் இதனை வைத்து மலையகம் விழித்தெழுந்துவிட்டதாக கூறமுடியாது. காரணம் மலையக மக்களின் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சம்பந்தப்பட்ட தரப்புக்கள் இன்றுவரை பதிலளிக்கவில்லை. எனின் இந்த போராட்டம் வெற்றி பாதைக்கு இட்டுச்செல்லும் ஒரு போராட்டமாக கருதமுடியாது. 

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...