Wednesday, December 30, 2015

கிழக்குப்பெண்கள் எதிர்கொள்ளும் சமூக பிரச்சினை

கணவனுக்கு பதில் மரணசான்றிதழ் நட்டஈடா?

அமலநாயகி
கணவனை காணவில்லை என்று சமூகத்திலுள்ளவர்களால் ஒதுக்கப்படும் நிலைக்கு தள்ளப்ப்பட்டதின் உச்சக்கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று பல தடைவகள் அமலநாயகி முடிவெடுக்கிறார்.

குமுதா
"எனது குழந்தைக்கு இப்போது ஏழு வயது. தந்தையின் முகம் தெரியாது. அப்பா எப்போது வருவார்  என்று கேட்டு கொண்டிருக்கிறாள். அவளுக்கு என்ன பதில் சொல்லுறது?"என்கிறார் குமுதா 



ரவிதா
ஆயுதமேந்தி போராடினவனயெல்லாம் அரச பதவியில சொகுசா வைத்துவிட்டு ஒரு தப்பும் செய்யாத என்னுடைய புருஷனை எதற்காக பிடிச்சனீங்க?” என்கிறார் ரவிதா 

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...