Monday, August 12, 2013

பயங்கரவாதிகள் என்பவர் யார் !?

.ஜெ.சூரியன்
"பயங்கரவாதம் என்ற சொல்லை .நா சாசனத்தில் வரையறை செய்ய இலங்கை அரசு பரிந்துரை செய்யும் ¨ இது இளைஞர் விவசாய மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அலகபெருமவின் கருத்து.உலகநாடுகள் வியக்கும் அளவுக்கு அமைச்சரின் கருத்து அமைந்துவிட்டது".

நாட்டை பாதுகாக்க மேலதிக இராணுவ முகாம்கள் தேவையா...?

ஏ.ஜெ.சூரியன்

நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் தேவை அரசாங்கத்துக்கு உள்ளது.அந்த வகையில் நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையான அளவிலேயே இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மேதவல தெரிவித்துள்ளார்.

கொழும்பு கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது தாக்குதல்

கொழும்பு கிராண்ட்பாஸ், ஸ்வர்ண ஜயந்தி மாவத்தையிலுள்ள பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பள்ளிவாசல் முற்றாக சேதமடைந்துள்ளது

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...